Monday, May 26, 2008

468. சகலகலா வல்லவனே


Sakala kala Vallavane - Sujatha, Hariharan
சகலகலா வல்லவனே
சலவை செய்த சந்திரனே

சகலகலா வல்லவனே
சலவை செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே
தேவதையின் மன்னவனே
இவன் பருவத்தை அணைக்கின்ற போது
பத்து விரல் பத்தாது
கனவா இவள் காதலியா
மனதை கிள்ளும் மனைவியா

காதல் ஒற்றை கண்ணில்
காமம் ஒற்றை கண்ணில்
எந்த கண்ணால் என்னை பார்க்கிறாய்
கண்ணா கண்ணா
காமம் காதல் ரெண்டும்
எந்தன் கண்ணில் இல்லை
கண்கள் மூடி உன்னை காண்கிறேன்
கண்ணே கண்ணே
நீ வேறு நான் வேறு
நாம் வேறு நாம் வேறு பூவும் ஆவோம்
நீ என்னை வளைக்காதே
நான் கேள்வி குறி ஆகி போவேனே..

சிற்பம் போல வாழ்ந்தேன்
என்னை செதுக்க வந்தாய்
மீண்டும் பாறை ஆவேன்
நியாயமா காதல் பெண்ணே பெண்ணே
தொட்டில் செடி ஆனேன்
தோட்டம் வந்து சேர்ந்தேன்
காம்பை தீண்டும் வேலை
கைகளில் விழுந்தேன் கண்ணா
உன் வாயால் என் பேரை
நான் உச்சரிக்க வேண்டும்
உன் தீயால் என் சேலை
தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே..
(சகலகலா வல்லவனே...)

படம்: பம்மல் K சம்பந்தம்
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: கபிலன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam