Saturday, May 24, 2008

461. மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா



மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம....

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார சீராட்டவா
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அன்னாளை தான்... ஆமா..

படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
வரிகள் : வாலி

3 Comments:

nagoreismail said...

இந்த பாட்டிற்கு இசை இளையராஜா அல்லவே, கங்கை அமரன். இந்த படத்தில் எழுத்து காட்சிகளில் கங்கை அமரன் இளையராஜா இசையமைத்ததை கங்கை அமரன் திருடி விடுவது போல் காட்டுவார்கள்

pudugaithendral said...

ரெம்ப நாளைக்கு கானக்கந்தர்வன்
யேசுதாஸ் அவர்களின் பாட்டை போட்டதற்கு ரெம்ப தேங்க்ஸ்.

சூப்பர் பாட்டு.

pudugaithendral said...

ரெம்ப நாளைக்குப் பிறகு யேசுதாஸ் பாட்டுன்னு சொல்ல வந்தேன்.
பிறகு மிஸ்ஸாகிடுச்சு.

:))))

Last 25 songs posted in Thenkinnam