Sunday, May 4, 2008

410. ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ



ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..
ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..

மனம் ஓடுது மேகம் மேலே போவோம் பின்னாலே
சுகம் தேடுது மேலே மேலே போவோம் தன்னாலே
(மனம் ஓடுது..)
வா வா வா நீ கூச்சம் கொள்ளாதே
நிலா நிலா கண்ணை கட்டிக் கொள்ளாதே

ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..
(மனம் ஓடுது...)

அடடா அடடா அனுபவிடா
இளமையில் தடை எதுக்கு?
கனவால் கனவால் கடை விரிடா
நனைந்தப்பின் குடை எதுக்கு?
தினம் உயிருக்கு தானே உடல் வளர்த்தோம்
அதில் உணர்ச்சிக்கு தானே தடை வித்தித்தோம்
ஜனனம் மரணம் மறந்திடும் போதை

ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..
(மனம் ஓடுது..)

இரவா பகலா தெரியலையே
காலங்கள் நகரலையே
ஏ முதலா முடிவா புரியலையே
இன்பத்தில் தடையில்லையே
இது மனிதனும் மிருகமும் சேரும் இடம்
இங்கு கவலைகள் தானாய் ஓடிவிடும்
ஜனனம் மரணம் மறந்திடும் போதை

ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..
(மனம் ஓடுது..)

படம்: சாது மிரண்டால்
இசை: தீபக் தேவ்
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam